சிங்கப்பூர் பயணம் 6

திங்களன்று சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் தமிழாசிரியர் குழுவினருக்காக [இவர்கள் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். டெபுடேஷனில் வந்து போகிறவர்கள்.] ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்ட பயிலரங்கம்தான் போலிருக்கிறது. ஆனால் பத்ரி செய்த சதியால் இந்த விவரம் எனக்கு முந்தைய தினம் இரவு வரை தெரியாமலேயே இருந்திருக்கிறது. போகிற வழியில், எது குறித்த பயிலரங்கம் நடத்தப் போகிறோம் என்று கேட்டேன். பாடப்புத்தகம் எழுதுபவர்கள் அவர்கள். எது குறித்து என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று … Continue reading சிங்கப்பூர் பயணம் 6